Search This Blog

24/07/2022

அரசு கலை-அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 27ம் தேதி வரை நீட்டிப்பு.

 இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர் . சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான   தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து அரசு கலை-அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

🙏


No comments:

Post a Comment