Search This Blog

17/08/2022

NDA-UPSC a Review

NDA stands for the National Defence Academy exam. NDA is conducted by UPSC. UPSC NDA is the national-level examination which is conducted to recruit qualified candidates as officers in the Indian Navy, Indian Army and Indian Air-force. UPSC conducts the exam for other Sarkari recruitment such as IAS, CDS, UPSC CMS, CAPF, etc. NDA exam is conducted two times a year (April & September). The exam comprises the written and SSB interviews. National Defence Academy is located in Pune, Maharashtra. Read out and get more details for NDA.



What is the National Defence Academy?

National Defence Academy is a premier institute in India, located in Pune. It is an institution for the training of officers for the Indian Armed Forces. National Defence Academy offers a three-year course leading to a Bachelor of Arts degree in National Security Studies.



History of National Defence Academy

The National Defence Academy was established in 1954. It is the first tri-service academy in the world. National Defence Academy has been training officers of the Indian Armed Forces since its inception. National Defence Academy has produced some of the finest officers of the Indian Armed Forces.

Initially, the National Defence Academy was located in Khadakwasla, near Pune. In 1974, National Defence Academy shifted to its present location in Pune. National Defence Academy is an institution of national importance and has been granted the status of ‘Institution of National Eminence’ by the Government of India. 




Importance of National Defence Academy

The National Defence Academy is very important for the defence of our country. The National Defence Academy plays a very important role in moulding the character of the officers and making them responsible citizens of India. The National Defence Academy also helps the officers to understand India’s defence policy and international relations. The National Defence Academy is the only academy in India which trains the officers of all three forces. The National Defence Academy is very important for the defence of our country.




Features of National Defence Academy

National Defence Academy is the joint facilities institute of the Indian Armed Forces. Here, three service cadets are trained together before they go on to pre-commissioning training in their respective service academies. National Defence Academy is located at Khadakwasla near Pune. National Defence Academy is the world’s first tri-service academy.

The National Defence Academy was founded in 1948 with the merger of the Royal Indian Military College at Dehradun and the Indian Naval Academy at Cochin. The National Defence Academy was inaugurated by then-Prime Minister Jawaharlal Nehru on January 16, 1950. National Defence Academy is spread over an area of about 1250 acres. National Defence Academy has a strength of about 700 cadets and a staff of about 300 officers. National Defence Academy is affiliated with the University of Pune. National Defence Academy has been conferred the prestigious ‘A’ grade by the Defense Ministry of India.


Educational Qualifications

The following conditions regarding educational qualifications must be fulfilled by candidates-

  1. For the Army Wing of NDA – Candidates should have qualified 12th standard of the 10+2 pattern of school or equivalent exam that is conducted by a State Board or University.
  2. For Air force and Naval Wings of National Defence Academy and for the 10+2 Cadet Entry Scheme at the Indian Naval Academy- Applicants must have passed 10+2 with Physics, Mathematics, and Chemistry from a 10+2 pattern of school or equivalent that is conducted either by a State Board of Education or University.

Applicants who are appearing in the 12th class are eligible to apply for the exam as well.


Functions of National Defence Academy

Following are the functions of the National Defence Academy:

  1. National Defence Academy trains the officers of all three forces i.e. Army, Navy and Air Force.
  2. National Defence Academy provides quality education to the cadets.
  3. National Defence Academy moulds the character of the officers and makes them responsible citizens of India.
  4. National Defence Academy develops leadership qualities in the cadets.
  5. National Defence Academy helps the officers to understand India’s defence policy and international relations.
  6. National Defence Academy is the only academy in India which trains the officers of all three forces

NDA Syllabus

As per the NDA Syllabus there will be 2 papers which are Mathematics and General Ability Test.




14/08/2022

எப்படி Voter ID link with Aadhaar card பண்ணுறது? ?

 Voter ID link with Aadhaar card




தேர்தலில் முறைகேடுகளைத் தவிர்க்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் மோசடிகளை தவிர்க்கலாம் என்கிறது தேர்தல் ஆணையம். அதாவது, ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்குகள் பதிவு செய்வதை தடுக்க இந்த பிரச்சாரம் உதவும். கடந்த ஆண்டு லோக்சபாவில், தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் இணைப்பு கட்டாயம் இல்லை என்றாலும், வாக்காளர் விருப்பத்தின்பேரில் இணைத்துக் கொள்ளலாம்.


 வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் ஆணையம் பல மாநிலங்களில் இது தொடர்பான முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது. அங்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்காளர்களுக்கு ஆதாரை இணைப்பதற்கு மக்களுக்கு உதவுவார்கள். இது தவிர, மக்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் இணைக்கலாம். தேசிய வாக்காளர் சேவைகள் போர்டல்- nvsp.in-ல் இது பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கும். 


ஆன்லைனில் இணைப்பது எப்படி?


* முதலில் nvsp.in பக்கத்துக்கு செல்லவும் 
* இப்போது போர்ட்டலின் முகப்புப் பக்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு உங்கள் வாக்காளர் அடையாள விவரங்களை உள்ளிடவும்.
* இப்போது Feed Adhaar No வலது பக்கத்தில் காணப்படும், அதைக் கிளிக் செய்து விவரங்களையும் EPIC எண்ணையும் உள்ளிடவும்.
* இதற்குப் பிறகு OTP உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடிக்கு வரும்.
* OTP ஐ உள்ளிட்ட பிறகு, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாளத்தை இணைப்பது குறித்த அறிவிப்பு திரையில் தோன்றும்




எஸ்எம்எஸ் மூலம் ஆதார் வாக்காளர் ஐடி இணைப்பது எப்படி?



ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் செயல்முறையை எஸ்எம்எஸ் மூலமாகவும் முடிக்க முடியும். இதற்கு, ECILINK< SPACE> என்ற வடிவத்தில் 166 அல்லது 51969 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். ECILINK-க்குப் பிறகு, உங்கள் EPIC எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடவும்.


இது தவிர, தொலைபேசி அழைப்பு மூலமாகவும் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க முடியும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 1950 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம் இணைப்பு செயல்முறையை முடிக்கலாம். வாக்காளர்கள் தங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆஃப்லைன் செயல்பாட்டில் பூத் லெவல் அலுவலரிடம் விண்ணப்பித்து இணைக்கலாம். இதற்காக அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.


பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 17ம் தேதி வரை நீட்டிப்பு

 சென்னை: மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு வரும் 17ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு செய்து மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லுாரிகளில், பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உட்பட 19 வகையான மருத்துவப்படிப்புகள் உள்ளன. இதில், அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2 ஆயிரத்து 536 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களும் உள்ளன. இந்நிலையில் விண்ணப்பபதிவு செய்வதற்கான அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு ஆகஸ்ட் 17ம் தேதி வரை விண்ணப்பிக்க மருத்துவ கல்வி இயக்ககம் அவகாசம் வழங்கி உள்ளது.

12/08/2022

CA Vs ACCA தெரிஞ்க்கிக்கோவோமா!

 







What is ACCA? Course Details, Fees, Syllabus & Eligibility Criteria. 

The Association of Chartered Certified Accountants popularly know as ACCA is a globally recognised course with over 200,000 members and 600,000 students across 180+ countries. The ACCA qualification is considered the largest professional accounting qualification in the world.

ACCA course is one of the most prestigious certifications in accounting and is preferred by many students who want to build a successful career abroad.

In India, ACCA is said to be equivalent to CA and ACC ததA professionals are hired at the same salary in most companies such as PwC, KPMG, Deloitte, EY, Grant Thornton, and BDO.


ACCA Eligibility Criteria

  • ACCA Course Eligibility: To be eligible to register for ACCA qualification, students should have qualified their 10+2 examinations with an aggregate of 65% in Mathematics / Accounts and English, and a minimum of 50% in other subjects. 
  • Students who have just cleared their class 10 examinations, or do not qualify as per the aforementioned criteria, can still register for the ACCA Course via Foundation in Accountancy (FIA) route.

Knowledge Level

  • Accountant in Business (AB)
  • Management Accounting (MA)
  • Financial Accounting (FA)

Skill Level

  • Corporate and Business Law (LW)
  • Performance Management (PM)
  • Taxation (TX)
  • Financial Reporting (FR)
  • Audit and Assurance (AA)
  • Financial Management (FM)

Professional Level 

Essential

  • Strategic Business Reporting (SBR)
  • Strategic Business Leader (SBL)

Optional (2 of 4)

  • Advanced Financial Management (AFM)
  • Advanced Performance Management (APM)
  • Advanced Taxation (ATX)
  • Advanced Audit and Assurance (AAA)
CA vs ACCA
Several students have asked us questions regarding the differences between CA and ACCA. Here are some of the factors to consider before you choose one between the two.


Difference between CA & ACCA

Differentiators CAACCA
Signing authority in IndiaYesNo
Signing authority overseasNoYes
Recognition in India & overseasIndiaIndia & Overseas
Time taken for full course5 years2.5 years
Exam patternGroup systemOne paper at a time
Frequency of attempts6 monthly3 monthly
Salary packages₹5 – 8 lacs p.a.₹5 – 8 lacs p.a.
Companies hiringAll companiesBig 4, MNCs
Countries recognisedIndia180+ countries



For More Details
Contact
👇
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

🙏
















கட்டணமின்றி Swayam-NPTEL வழங்கும் ஆன்லைன் படிப்புகள். Last date for enrollment extended till August 22, 2022 12pm

 Welcome to Swayam-NPTEL

Enhance skills that meet your need online

NPTEL Online Certification Courses
NPTEL is a project of MHRD initiated by 7 IITs along with the IISc, Bangalore in 2003, to provide quality education to anyone interested in learning from the IITs.
ENROLLMENTS ARE OPENED FOR JULY 2022!

Last date for enrollment extended till August 22, 2022 12pm








மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
👇


🙏









09/08/2022

TN TET-I தேர்வு தேதி மாற்றம்.

 


ஆசிரியர் தகுதி தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆசிரியர் தகுதி முதல்தாள் தேர்வு தேதிகள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் இந்த தேர்வு 15ஆம் தேதி வரை நடக்கும் என்றும் கணினி வழியில் அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

22ஆவது காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பட்டியல்.



22ஆவது காமன்வெல்த்தில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி பதக்கங்களை குவித்தனர்

22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என இந்தியா மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது. பதக்கங்கள் வென்ற  வீரர்கள், வீராங்கனைகள் பட்டியல். 

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

22 தங்கம்:

1. மீராபாய் சானு - பளுதூக்குதல்
2. ஜெர்மி லால்ரினுங்கா - பளுதூக்குதல்
3. அச்சிந்தா ஷூலி - பளுதூக்குதல்
4. இந்திய மகளிர் அணி - லான் பௌல்ஸ்
5. சுதிர் - பாரா பவர்லிஃப்டிங்
6. பஜ்ரங் புனியா - மல்யுத்தம்
7. சாக்‌ஷி மாலிக் - மல்யுத்தம்
8. தீபக் புனியா - மல்யுத்தம்
9. ரவி குமார் தாஹியா - மல்யுத்தம்
10. வினேஷ் போகட் - மல்யுத்தம்
11. நவீன் - மல்யுத்தம்
12. நீத்து கங்காஸ் - பாக்ஸிங்
13. அமித் பங்கால் - பாக்ஸிங்
14. எல்தோஸ் பால் - டிரிபிள் ஜம்ப்
16. நிகத் ஜரீன் - பாக்ஸிங்
17. ஷரத் கமல் & ஸ்ரீஜா அகுலா - டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர்
18. பி.வி.சிந்து - பேட்மிண்டன்
20. லக்‌ஷ்யா சென் - பேட்மிண்டன்
21. ஷரத் கமல் - டேபிள் டென்னிஸ்
22. ராங்கிரெட்டி & சிராக் ஷெட்டி - பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர்

🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈

16 வெள்ளி:

1. சங்கேத் சர்கார் - பளுதூக்குதல்
2. பிந்தியாராணி தேவி - பளுதூக்குதல்
3. சுஷிலா தேவி - ஜூடோ
4. விகாஸ் தாகூர் - பளுதூக்குதல்
5. இந்திய கலப்பு அணி - பேட்மிண்டன்
6. துலிகா மான் - ஜூடோ
7. முரளி ஸ்ரீசங்கர் - நீளம் தாண்டுதல்
8. அன்ஷு மாலிக் - மல்யுத்தம்
9. பிரியங்கா கோஸ்வாமி - மகளிர் 10,000மீ நடை போட்டி
10. அவினாஷ் - ஆடவர் 3000மீ ஸ்டீபிள்சேஸ்
11. இந்திய ஆடவர் அணி - லான் பௌல்ஸ்
12. அப்துல்லா அபுபக்கர் - டிரிபிள் ஜம்ப்
13. ஷரத் கமல் & சத்தியன் ஞானசேகரன் - டேபிள் டென்னிஸ் ஆடவர் இரட்டையர்
14. மகளிர் கிரிக்கெட் அணி
15. சாகர் ஆலவத் - பாக்ஸிங்
16. ஆடவர் ஹாக்கி அணி

🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉

23 வெண்கலம்:

1. குருராஜா - பளுதூக்குதல்
2. விஜய் குமார் யாதவ் - ஜூடோ
3. ஹர்ஜிந்தர் கௌர் - பளுதூக்குதல்
4. லவ்ப்ரீத் சிங் - பளுதூக்குதல்
5. சௌரவ் கோஷல் - ஸ்குவாஷ்
6. குர்தீப் சிங் - பளுதூக்குதல்
7. தேஜஸ்வின் ஷங்கர் - உயரம் தாண்டுதல்
8. திவ்யா கக்ரான் - மல்யுத்தம்
9. மோஹித் க்ரெவால் - மல்யுத்தம்
10. ஜெய்ஸ்மின் லம்போரியா - பாக்ஸிங்
11. பூஜா கெலாட் - மல்யுத்தம்
12. பூஜா சிஹாக் - மல்யுத்தம்
13. முகமது ஹுசாமுதின் - பாக்ஸிங்
14. தீபக் நெஹ்ரா - மல்யுத்தம்
15. ரோஹித் தோகாஸ் - பாக்ஸிங்
16. சோனல்பென் படேல் - பாரா டேபிள் டென்னிஸ்
17. பவினா படேல் - பாரா டேபிள் டென்னிஸ்
17. மகளிர் ஹாக்கி அணி
18. சந்தீப் குமார் - ஆடவர் 10,000மீ நடை போட்டி
19. அன்னு ராணி - ஈட்டி எறிதல்

20. திலீப் பல்லிகல் & சௌரவ் கோஷல் - ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர்
21. கிடாம்பி ஸ்ரீகாந்த் - பேட்மிண்டன்
22. த்ரீசா ஜோலி & காயத்ரி கோபிசந்த் - பேட்மிண்டன் கலப்பு இரட்டையர்
23. சத்தியன் ஞானசேகரன் - டேபிள் டென்னிஸ்

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

🙏

08/08/2022

3 ஆண்டுகால எல்எல்பி சட்டப் படிப்பில் சேர 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

 பட்டப்படிப்பு முடித்தவர்கள் 3 ஆண்டுகால எல்எல்பி சட்டப் படிப்பில் சேர 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

3 ஆண்டுகால எல்எல்பி சட்டப் படிப்பில் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர்‌ ரஞ்சித் ஓமன் ஆபிரஹாம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


''தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. Ambedkar Law University) மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு சட்டக் கல்லூரிகளில், ஏதாவதொரு இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூன்று ஆண்டு கால அளவிலான இளநிலைச் சட்டப்படிப்பில் (L.L.B) 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்கழகத்துடன்‌ இணைவுபெற்ற அனைத்து   

அரசு சட்டக் கல்லூரிகளிலும்‌ மற்றும்‌ தமிழ்நாடு டாக்டர்‌ அம்பேத்கர்‌ சட்டப்‌ பல்கலைக்‌ கழகத்தின்‌ சீர்மிகு சட்டப் பள்ளியிலும்‌ பயிற்றுவிக்கப்படும்‌ 3 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு 05.08.2022 முதல்‌ 30.08.2022 வரை பல்கலைக்கழகத்தின்‌ அதிகாரப்பூர்வ இணையதளமான tndalu.ac.in என்ற இணைய முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில்,

பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ்

பிபிஏ எல்எல்பி ஹானர்ஸ்

பி.காம். எல்எல்பி ஹானர்ஸ்

பி.சி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் ஆகிய 4 படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இதற்கு மாணவர்கள் ஜூலை 29ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். இந்த நிலையில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி, நடைபெற்று வருகிறது.


குறிப்பாக, 3 ஆண்டு எல்எல்பி ஹானர்ஸ் படிப்பு மற்றும் 3 ஆண்டு எல்எல்பி பட்டப் படிப்பு ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. இதற்கு மாணவர்கள் ஆகஸ்ட் 30ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


இவ்வாறு தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர்‌ ரஞ்சித் ஓமன் ஆபிரஹாம் தெரிவித்துள்ளார்.

கூடுதல் விவரங்களுக்கு: 

https://www.tndalu.ac.in/

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல்கலைக்கழக வளாகத்துக்கு மாணவர்கள் வர வேண்டிய தேவை இருக்காது. இதனால் மாணவர்கள் 044-24641919, 044-24957414 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Registration👉 https://www.emsecure.in/tnlaw223/Application/Registration?courseId=HLL

02/08/2022

பி.பார்ம், பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ நர்சிங், ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பிக்க ஆகஸ்ட் 12,2022 கடைசி நாள்.

 


சென்னை: 2022-23 ஆம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேர ஆகஸ்ட் 1 முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பி.பார்ம், பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ நர்சிங், ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 16 முதல் நர்சிங், பி.பார்ம், டி,பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு கலந்தாய்வு தொடங்கும் என அறிவித்துள்ளனர்.




30/07/2022

காமன்வெல்த் விளையாட்டு இந்தியாவுக்கு முதல் தங்கம்



 பர்மிங்ஹாம்: இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா முதல் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

22-வது காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு போட்டியில், இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில், 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இதன் தொடக்கவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. முதல் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கின. இரண்டாவது நாளான இன்று இந்தியா இரண்டு பதக்கங்களை வென்றது. இன்று நடந்த பளுதூக்கும் போட்டியின் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். குருராஜா என்பவர் வெண்கலம் வென்றிருந்தார்.

முதல் தங்கப் பதக்கம்

இதனிடையே, இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். மகளிருக்கான 49 கிலோ பளுதூக்குதல் பிரிவில் மொத்தம் 198 கிலோ எடையை தூக்கி மீராபாய் சானு தங்கப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார். ஸ்நாட்ச் பிரிவில் மற்ற வீராங்கனைகள் 80 கிலோ வரை எடையை தூக்க, மீராபாய் சானு முதல் முயற்சியிலேயே 84  எடையை தூக்கி அசத்தினார்.



மூன்றாவது முயற்சியில் 90 கிலோ எடையை தூக்க முயன்றார். ஆனால் அது முடியவில்லை. என்றாலும் க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவு உட்பட ஒட்டுமொத்தமாக 198 கிலோ எடையை தூக்கி பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் முதல் தங்க மங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

28/07/2022

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடக்கம்.




 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி  இன்று தொடக்கம்

 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி  சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில், தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். 



🙏

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் இன்று தொடக்கம்

 


பர்மிங்காம்,

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டு திருவிழாவான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கமாக இடம் பெறும் துப்பாக்கி சுடுதல் பலத்த எதிர்ப்பையும் மீறி நீக்கப்பட்டது.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, இங்கிலாந்து, வங்காளதேம், ஜமைக்கா, மலேசியா, நைஜீரியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, கென்யா, ஸ்காட்லாந்து உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.


18-வது முறையாக இந்த போட்டியில் கால்பதிக்க இருக்கும் இந்தியா இதுவரை 181 தங்கம் உள்பட 503 பதக்கங்கள் வென்று காமன்வெல்த் பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. 2002-ம் ஆண்டில் 69 பதக்கமும், 2006-ம் ஆண்டில் 50 பதக்கமும், 2010-ம் ஆண்டில் 101 பதக்கமும், 2014-ம் ஆண்டில் 64 பதக்கமும், 2018-ம் ஆண்டில் 66 பதக்கமும் இந்தியா வென்று அசத்தி இருக்கிறது.

இந்த ஆண்டு போட்டிக்கான இந்திய அணியில் 215 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். 16 விளையாட்டுகளில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணியினர் வழக்கம் போல் குத்துச்சண்டை, பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றில் அதிக பதக்கம் வெல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தலைமை தாங்க இருந்த நீரஜ் சோப்ரா விலகியதால் அவருக்கு பதிலாக ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், முன்னாள் உலக சாம்பியனுமான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அறிவித்தது.

தொடக்க விழா அணிவகுப்பிற்கான இந்திய அணியில் 164 வீரர், வீராங்கனைகள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு கோஸ்டுகோஸ்டில் (ஆஸ்திரேலியா) நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணிக்கு சிந்து தான் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.


27/07/2022

IIT Madras offers free 12-week online course on robotics for students. Last Date -1/8/2022

 


IIT Madras offers free 12-week online course on robotics for students

Introduction to robotics

By Prof. Asokan T, Prof. Balaraman Ravindran, Prof. Krishna Vasudevan | IIT Madras


ABOUT THE COURSE :

This course is a bridge-course for students from various disciplines to get the basic understanding of robotics. The mechanical, electrical, and computer science aspects of robotics is covered in this introductory course.


INTENDED AUDIENCE : Undergraduate/graduate students interested in robotics

Summary

Course Status : Upcoming

Course Type : Core

Duration : 12 weeks

Start Date : 25 Jul 2022

End Date : 14 Oct 2022

Exam Date : 30 Oct 2022 IST

Enrollment Ends : 01 Aug 2022

Category : 

Design Engineering

Robotics

Credit Points : 3

Level : Undergraduate/Postgraduate


Course layout

Week 1: Introduction to robotics- History, growth; Robot applications- Manufacturing industry, defense, rehabilitation, medical etc., Laws of Robotics

Week 2: Robot mechanisms; Kinematics- coordinate transformations, DH parameters

Week 3: Forward kinematics, Inverse Kinematics

Week 4: Jacobians, Statics, Trajectory Planning

Week 5: Actuators (electrical)- DC motors, BLDC servo motors

Week 6: Sensors , sensor integration

Week 7: Control – PWM, joint motion control, feedback control

Week 8: Computed torque control

Week 9: Perception, Localisation and mapping

Week 10:Probabilistic robotics, Path planning, BFS; DFS; Dijkstra; A-star; D-star; Voronoi; Potential Field; Hybrid approaches

Week 11: Simultaneous Localization and Mapping

Week 12:Introduction to Reinforcement Learning



Books and references

Robert J Schilling, Fundamentals of Robotics, Prentice Hall India, 200

John J Craig, Introduction to Robotics, Prentice Hall International, 2005


Course certificate

The course is free to enroll and learn from. But if you want a certificate, you have to register and write the proctored exam conducted by us in person at any of the designated exam centres.

The exam is optional for a fee of Rs 1000/- (Rupees one thousand only).

Date and Time of Exams: 30 October 2022 Morning session 9am to 12 noon; Afternoon Session 2pm to 5pm.

Registration url: 

https://onlinecourses.nptel.ac.in/noc22_de11/preview 

Announcements will be made when the registration form is open for registrations.

The online registration form has to be filled and the certification exam fee needs to be paid. More details will be made available when the exam registration form is published. If there are any changes, it will be mentioned then.

Please check the form for more details on the cities where the exams will be held, the conditions you agree to when you fill the form etc.


CRITERIA TO GET A CERTIFICATE

Average assignment score = 25% of average of best 8 assignments out of the total 12 assignments given in the course.

Exam score = 75% of the proctored certification exam score out of 100


Final score = Average assignment score + Exam score


YOU WILL BE ELIGIBLE FOR A CERTIFICATE ONLY IF AVERAGE ASSIGNMENT SCORE >=10/25 AND EXAM SCORE >= 30/75. If one of the 2 criteria is not met, you will not get the certificate even if the Final score >= 40/100.


Certificate will have your name, photograph and the score in the final exam with the breakup.It will have the logos of NPTEL and IIT Madras .It will be e-verifiable at nptel.ac.in/noc.


Only the e-certificate will be made available. Hard copies will not be dispatched.

Once again, thanks for your interest in our online courses and certification. Happy learning.


- NPTEL team


Enroll Now👉 Click Here


🙏

24/07/2022

அரசு கலை-அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 27ம் தேதி வரை நீட்டிப்பு.

 இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர் . சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான   தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து அரசு கலை-அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

🙏


23/07/2022

Diploma படித்தவர்கள் நேரடியாக பி.இ., பிடெக் 2ம் ஆண்டில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 3 வரை நீட்டிப்பு.

Diploma படித்தவர்கள் நேரடியாக பி.இ., பிடெக் 2ம் ஆண்டில் சேர்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

டிப்ளமோ மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், விண்ணப்பிக்கும் அவகாசம் ஆகஸ்ட் 3 வரை நீட்டிப்பு செய்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


முன்னதாக, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பி.இ., கலைக் கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க வருகிறது 27ந் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த மாணவர்களும், என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வேண்டும் என்பதை மனதில் வைத்து தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நீட்டிக்கப்படும் என்றும் தேர்வு முடிவு வெளியானதில் இருந்து 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். 

அதன்படி 12ம் வகுப்பு தேர்வு முடிவை சிபிஎஸ்இ நிர்வாகம் நேற்று வெளியிட்டதை தொடர்ந்து உயர்கல்வித் துறை சார்பில் என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.