04/07/2025

CUET UG 2025 Result Releasing Soon.

 



How to Check Your CUET UG 2025 Result

  1. Visit cuet.nta.nic.in.
  2. Click on the “CUET UG 2025 Scorecard” related link.
  3. Enter your application number and date of birth.
  4. Download your scorecard and save a copy for admissions.

What's on the scorecard?

  • Subject‑wise raw scores
  • Normalized scores
  • Percentile rankings
  • Total score
  • Candidate information and qualifying status
    Universities will use these to create customised merit lists—there’s no single, common rank list from NTA.

Next Steps After Result

  • Universities participating in the CUET will open their admission portals and announce cut-off lists based on the scores from this exam.
  • For example, Delhi University (DU) is already hosting webinars starting June 26 to guide students through registration via the CSAS portal, and the participating universities that accept the CUET scorecard. 
  • Students are advised to gather original documents, check university deadlines, and stay alert for webinars and admission updates.

Conclusion

The CUET UG 2025 result is expected to be released on July 4, 2025, bringing an end to the anticipation of over 13 lakh candidates. With the final answer key already released and preparations complete, candidates are advised to keep their application details ready and monitor the official websites (cuet.nta.nic.in and nta.ac.in) for timely updates. Once the results are out, the focus will shift to university-level admissions, where each institution will declare its own cut-offs and counselling procedures. Candidates are urged to stay informed and prepare for the next steps in the admission process.

02/07/2025

TNPSC IV Hall Ticket Officially Released, Exam Date : Saturday July 12,2025.



TNPSC Group IV hall ticket 2025: The Tamil Nadu Public Service Commission (TNPSC) has officially released the hall tickets for the Combined Civil Services Examination – Group IV. Candidates can now download their admit cards from the Commission’s official websites: 



Click here

👇

www.tnpsc.gov.in 

OR

www.tnpscexams.in. 

The preliminary written examination is scheduled to be held on Saturday, July 12, 2025

According to the official notification, candidates must download their Memorandum of Admission (Hall Ticket) via the One Time Registration (OTR) dashboard by entering their Application Number and Date of Birth

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை.விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2025.

 



பணியிடங்கள் விவரம்:

1. ஹவில்தார்: 

14 இடங்கள். சம்பளம்: ரூ.18,000-56,900. வயது: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் குறைந்தபட்சம் 157.5 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீ., அகலம், விரிவடைந்த நிலையில் 86 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். பெண்கள் 152 செ.மீ., உயரம், 48 கிலோ எடை இருக்க வேண்டும்.

2. வரி உதவியாளர்: 

10 இடங்கள். சம்பளம்: ரூ.25,500- 81,100. வயது வரம்பு: 18 முதல் 27க்குள். தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் ஒரு நிமிடத்தில் 80 எழுத்துக்களை ஆங்கிலத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

3. பல்நோக்கு பணியாளர்: 

2 இடங்கள். சம்பளம்: ரூ.18,000-56,900. வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 31.07.2025 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி/எஸ்டி/ஒபிசியினருக்கு அரசு விதிமுறையின்படி தளர்வு அளிக்கப்படும்.
விளையாட்டுத் தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் தேசிய/மாநில/பல்கலைக்கழக அளவில் விளையாடி குறைந்தது 3வது இடம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவுகள் விவரம்

Archery, Atya-Patya, Ball-Badminton, Basket ball, Body-Building, Bridge, Chess, Cycling, Deaf Sports, Fencing, Golf, Handball, Ice-Hockey, Ice Skiing, Kabadi, Kayaking & Canoeing, Judo, Motor Sports, Para Sports (for sports discipline including in Para Olympics and Para Asian Games), Polo, Shooting, Roll Ball, Rowing, Sepak Takraw, Soft Tennis, Swimming, Taekwondo, Tennis, Triathlon, Volley Ball, Wushu, Yachting, Yogasana, Athletics, Badminton, Baseball, Billiards &Snookers, Boxing, Carrom, Cricket, Cycling Polo, Equestrian, Football, Gymnastics, Hockey, Ice-Skating, Judo, Karate, Kho-Kho, Mallakhamb, Net Ball, Pencak Silat, Power lifting, Shotting Ball, Roller Skating, Rugby, Soft Ball, Squash, Table Tennis, Tenpin Bowling, Tug-of-war, Weight lifting, Wrestling, Tennis Ball Cricket.

www.kolkatacustoms.gov.in 

என்ற இணையதளத்தில் மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பூர்த்தி செய்து அதனுடன் கல்வித்தகுதி, விளையாட்டுத் தகுதி ஆகிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2025.

01/07/2025

SSC-Combined Higher Secondary (10+2) Level Examination, 2025.Last date : 18.07.2025 (23:00)



 SSC-Combined Higher Secondary (10+2) Level Examination, 2025.

Last date : 18.07.2025 (23:00)

3131 -:Tentative Vacancies.


Age limit 

👇

For the posts is 18-27 years i.e. Candidates born not before

 02-01-1999 and not later than 01-01-2008 are eligible to apply


Essential Educational Qualifications (As on 01-01-2026):

8.1) For Data Entry Operator (DEO)/   DEO Grade ‘A’ in Ministry of Consumer Affairs, Food & Public Distribution, Ministry of Culture and Staff Selection Commission: 12th Standard pass in Science stream with Mathematics as a subject from a recognized Board or equivalent.

8.2) For LDC/JSA and DEO/DEO Grade ‘A’ (except DEOs in Department/ Ministry mentioned at Para 8.1 above): Candidates must have passed 12th Standard or equivalent examination from a recognized Board or University.

8.3) The candidates who have appeared in their 12th Standard or equivalent examination can also apply, however they must possess Essential qualification on or before the cut-off date i.e. 01-01-2026.


                                    Application Fee

                                                👇

            Fee payable: Rs 100/- (Rs one hundred only)

 

                        Scheme of Examination

👇

The Computer Based Examination will be conducted in two tiers as indicated below:

1 Tier-I.

2 Tier-II


Exam Pattern , online application and more details 

👇

https://ssc.gov.in/

👆


🙏🏼






30/06/2025

Online application for admission to BEd and postgraduate courses in TN government and government-aided college ends on July 9.




The online application for admission to BEd and postgraduate courses in government and government-aided arts and science colleges commenced from Friday, announced higher education minister Govi Chezhiaan.

Students can apply for admission to BEd courses for the academic year 2025-26 through www.tngasa.in website. The last date for applying is July 9.

The rank list of students will be published on July 18 while students can choose their preferred college between July 21 to July 25. Classes for first year students will begin from August 6.

There are seven government education colleges with 900 seats, while the number of aided colleges is 14 and they offer 1,140 seats, said a statement issued by the department. Furthermore, for the academic year 2025-2026, there are 24,309 seats available in various postgraduate courses in 110 government arts and science colleges.

Students can apply for their preferred courses from June 20 by logging onto the website www.tngasa.in. Classes will begin for all postgraduate first year students from August 4. Last date to apply for master’s degree programmes is July 15.



🙏🏼


29/06/2025

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை..தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.



சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர்வைசர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிககளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

 பணியிடங்கள் : சூப்பர்வைசர் (ஆபரேஷன்ஸ் & மெயிண்டன்ஸ்) 

கல்வி தகுதி ; தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ, ஐடி, எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18-வயது முதல் 33 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பளம் : மாதம் ரூ.26,600- வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.

தேர்வு முறை : மெரிட் லிஸ்ட் மற்றும் ரிஷர்வேஷன் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்பு, தமிழ் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்.


SCHEDULE OF SCREENING: JULY 2 முதல்  JULY 9 

SCREENING DETAILS: 
The interested candidates are required to report at the following venue, for Document Verification and Screening, as per the respective date given below: 
                           Institute of Chemical Technology, C I T Campus,                               Tharamani, Chennai- 600 113 


தேர்வு அறிவிப்பை படிக்க : https://backend.delhimetrorail.com/documents/8865/Advt-Chennai-Metro-Walk-in-Screening-ENGLISH.pdf



🙏

விமானப்படை அதிகாரி பணிக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.07.2025.









Air Force Common Admission Test Exam-2026.

பணி: கமிஷன்டு ஆபீசர்ஸ். மொத்த காலியிடங்கள்: 284.

விமானப்படை பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம்:
i) Flying Branch: 3 இடங்கள்
ii) Ground Duty (Technical) : 156 இடங்கள்
iii) Ground Duty (Non-Technical): 125 இடங்கள்

வயது வரம்பு: 01.07.2026 தேதியின்படி 20 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். DGCA- ஆல் வழங்கப்பட்ட கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்படும். விமானப்படையில் கிரவுண்ட் டியூட்டி பணிக்கு 20 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.56,000- 1,77,000.

தகுதி: பிளஸ் 2 வில் கணித பாடப்பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: 1.6 கி.மீ., தூரத்தை 10 நிமிடங்களில் ஓடி கடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். 10 புஷ்அப்கள், 3 சின்அப்கள் எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் தேர்வு நடை
பெறும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

கட்டணம்: ரூ.550/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

                       என்சிசி- சிறப்பு நுழைவு பிரிவில் சேருபவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.

மேலும் விமானப்படையால் நடத்தப்படும் நீச்சல் போட்டி, கயிறு ஏறுதல் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற வேண்டும். இந்திய விமானப்படையால் ஆன்லைனில் நடத்தப்படும் விமானப்படை பொது நுழைவுத் தேர்வு (Air Force Common Admission Test) மூலம் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

விமானப்படை பொது நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஜூலை- 2026 முதல் வாரம் பயிற்சி தொடங்கும். விமானப்படையின் பிளையிங் பிரிவில் சேர விரும்புபவர்களுக்கு 62 வாரங்களும், கிரவுண்ட் டியூட்டி பிரிவுக்கு 52 வாரங்களும் இந்திய விமானப் படையால் பயிற்சி வழங்கப்படும்.

https://afcat.cdac.in/AFCAT/என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.07.2025.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விநாடி - வினா கால அட்டவணை வெளியீடு




 அரசுப் பள்ளி மாணவர்களுக்கான விநாடி-வினா போட்டிகள் ஜூலை முதல் ஜனவரி மாதம் 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன.

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் 6 முதல் 9-ம் வகுப்பு வரையான அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான வினாடி வினா போட்டிகள் ஜூலை முதல் ஜனவரி மாதம் 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன.

அதன்படி முதல்கட்டமாக ஜூலை 7 முதல் 18-ம் தேதி வரையும், 2-ம் கட்டமாக ஆகஸ்ட் 4 முதல் 18-ம் தேதி வரையும், 3-வது கட்டமாக நவம்பர் 3 முதல் 14-ம் தேதி வரையும், 4-ம் கட்டமாக ஜனவரி 27 முதல் 30-ம் தேதி வரையும் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த வினாடி-வினாவுக்கான வினாத்தாளை அந்தந்த வகுப்பாசிரியர் மட்டுமே உருவாக்க வேண்டும். மேலும், மதிப்பீடு முடிந்தபின் விடைத்தாளை பதிவிறக்கம் செய்து வகுப்பில் மாணவர்களுடன் விவாதிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றை முறையாக பின்பற்றி போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த போட்டியில் மாநில அளவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


🙏

தமிழக அரசு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்காக வழங்கும் 'நான் முதல்வன்' திட்டம்.

 


   NAAN  Mudhalvan platform aims to provide dynamic information for college students on courses and relevant information about industry specific skill offerings. This will enable the students of TamilNadu to get training in their chosen field of interest that will help them in achieving their career goals.


The objective of this scheme is to identify potential training providers, to impart various skill trainings based on current industry gaps.
Through this flagship program the students will be able to get trained and ensure they get jobs according to their skill sets. We will also offer career and academic guidance to students in state educational institutions.

Naan Mudhalvan showcases 2000+ institutes and consequent 300+ career pathways.


“நான் முதல்வன் திட்டம்” ஓர் அறிமுகம்

நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நான் முதல்வன் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான விரிவான மற்றும் பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு முயற்சியாக வளர்ந்து வருகிறது. பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளின் கூட்டு முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டில் உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) கணிசமான அதிகரிப்பைக் காண முடியும் என்ற நம்பிக்கையால் இது இயக்கப்படுகிறது. இந்தத் திட்டமானது, சரியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் அவர்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை அங்கீகரிக்கிறது.

நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து மாணவர்களும் தங்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் அர்த்தமுள்ள உயர்கல்வி படிப்புகளைத் தொடர அதிகாரம் அளிப்பதாகும். இதன் நோக்கம் மாற்றத்தக்கது அல்ல:

நோக்கம்








நான் முதல்வன் திட்டத்தின் தொலைநோக்கு பார்வையானது தமிழ்நாட்டின் உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தற்போதைய 51%-இலிருந்து வியப்பிற்குரிய 100% ஆக உயர்த்தப்பட வேண்டும்;
இந்த லட்சிய பார்வையில் வெற்றியடைய, அர்ப்பணிப்புடன் இத்திட்டம் முக்கியமான பணிகளின் தொகுப்பால் வழிநடத்தப்படுகிறது:






சிறப்பம்சங்கள்:
இந்த இணையதளம் உயர்கல்வி குறித்த தெளிவான, சீரான தகவல்களை வழங்கும். மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தாண்டி பல்வேறு துறைசார் படிப்புகளை பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும்.
இந்த இணையதளத்தில் திறனறிவு தேர்வு (Psycho Metric Test) வசதிஉள்ளது. இந்த தேர்வு, மாணவர்களின் உளவியல் பண்புகளை ஆராய்ந்து, அவர்களின் தனித்திறனை அறிந்து, அதற்கு ஏற்றவாறு பயிற்சிகளை பரிந்துரைக்கும்.



NAN MUDHALVAN PORTAL FOR SCHOOL STUDENTS

👇





👆
M.SUDHAHAR 
GHSS VALLIOOR

MY STUDENT
BATCH
(2022-2023)

நான் முதல்வன்' திட்டம் பயனாளர்




🙏

தமிழக அரசு வழங்கும் மணற்கேணி செயலி ஒரு வரபிரசாதம்.










அனைத்து வகுப்பு பாடங்களின்( 1 TO XII) 
TAMIL AND ENGLISH MEDIUM
 VIDEOS,QUIZ ......

குறிப்பிட்ட உயர்கல்லவிக்கு தேவையான அனைத்துவகையான 
பாடங்களின் தொகுப்பு

(உயர் சிந்தனை வினாக்களின் விடியோ)

பள்ளி மாணவர்களுக்கென தமிழ்நாடு அரசு வெளியிட்ட மணற்கேணி செயலி புதிய வடிவமெடுத்திருக்கிறது.
காணொலிப் பாடங்கள் அடங்கிய மணற்கேணியை இனி கணினித் திரை உட்பட பல பெரிய திரைகளிலும் இணையதளத்திலும் காணலாம்.


NAAN MUDHALVAN & ALL INDIA CIVIL SERVICES COACHING CENTRE (AICSCC) NOTIFICATION OF UPSC PRELIMS SCHOLARSHIP EXAM -2025 ; LAST DATE : 10-7-2025

 




-----------------------------------------------------

    TNSDC under its Naan Mudhalvan Competitive Exams Vertical is conducting a Screening Test known as “NAAN MUDHALVAN UPSC PRELIMS SCHOLARSHIP EXAM 2025” on 26.07.2025 to shortlist 1000 Candidates to provide the monthly scholarship of Rs. 7,500 for the students preparing for the upcoming UPSC CSE Prelims 2026. 


    As this Scholarship Exam is conducted in coordination with the All-India Civil Services Coaching Centre, which functions under the Anna Administrative Staff College, separate Entrance Test will not be conducted by the All India Civil Service Coaching Centre for admission to All India Civil Service Coaching Centre, Chennai and Anna Centenary Civil Services Coaching Academies, Coimbatore and Madurai.


        Therefore, the score card of “NAAN MUDHALVAN UPSC PRELIMS SCHOLARSHIP EXAM” will also be used for shortlisting 225 Aspirants for FullTime residential programme, 100 Aspirants for Part-Time training programme of All India Civil Services Coaching Center, R A Puram, Chennai and 100 Aspirants each for Full- Time residential programme of the Anna Centenary Civil Services Coaching Academies (ACCSCA), Coimbatore and Madurai. For admission to this training programme, a separate online application will be released by AICSCC to receive student’s preference for residential/parttime training at various centres viz AICSCC, Chennai and ACCSCA, Coimbatore and Madurai. Merit list for each centre will be prepared based on NM Score card, Existing Reservation and Student’s Preference for seat allocation.
--------------------------------------------------------

 
------------------------------------------------------------------




//////////////////////////////////////////////////////////

Exam Centers are available in all 38 Districts of Tamil Nadu.


\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\




....................................................................




*********************************


அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையங்களில் சேர விரும்பும் ஆர்வமுள்ள தமிழக மாணவர்கள் 
👇



👆
என்ற
 இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 


மதிப்பீட்டுத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜூலை 3-வது வாரத்தில் வெளியிடப்படும். 


தேர்வு ஜூலை 26-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ALL THE BEST 



🙏


28/06/2025

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.144 பேர் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்று சாதனை

 பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட மொத்தம் வ படைத்துள்ளனர். கலந்தாய்வு ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.50 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் சேர, 3 லட்சத்து 2,374 பேர் இணையவழியில் விண்ணப்பம் பதிவு செய்தனர். இதில், 2 லட்சத்து 50,298 பேர் பதிவு கட்டணம் செலுத்தி முழுமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்தனர். அதில், தகுதியின்மை காரணமாக 8,657 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. எஞ்சிய 2 லட்சத்து 41,641 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 51,004 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 47,372 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் நேற்று நடந்த நிகழ்வில், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள மாணவர்களின் தரவரிசை பட்டியலை உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டார். அதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட மொத்தம் 144 பேர் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 65 பேர் முழு கட்ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தனர். பொதுப் பிரிவில் சகஸ்ரா (காஞ்சிபுரம்), கார்த்திகா (நாமக்கல்), அமலன் ஆண்டோ (அரியலூர்), கிருஷ்ணபிரியன் (தருமபுரி), தீபா (கடலூர்) ஆகியோர் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர். அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவில் தாரணி (கடலூர்), மைதிலி (சென்னை), முரளிதரன் (கடலூர்), வெற்றிவேல் (திருவண்ணாமலை), பச்சையம்மாள் (திருவண்ணாமலை) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். மாணவர்கள் தங்களது தரவரிசை விவரங்களை 

        👇


www.tneaonline.org 


👆


என்ற இணையதளத்தில் அறியலாம்.

தரவரிசை பட்டியலை வெளியிட்ட பிறகு, அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது: பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க கடந்த ஆண்டைவிட இந்த முறை 41,773 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். தரவரிசை பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால், நிவர்த்தி செய்துகொள்ள ஜூலை 2-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தெரிவிக்கும் குறைகளில் நியாயம் இருந்தால், ஆராயப்பட்டு உடனே சரிசெய்யப்படும். பொறியியல் கல்வி கட்டணத்தில் மாற்றம் இல்லை. கடந்த ஆண்டு வசூலித்த கட்டணமே தொடரும்.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 7-ல் தொடங்கி ஆகஸ்ட் 26-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அதன்படி, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும். இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் (7.5% ஒதுக்கீடு), விளையாட்டு பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்க உள்ளனர். பிறகு, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 14-ல் தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை 3 சுற்றுகளாக நடைபெறும். இதுதவிர, துணை கலந்தாய்வு ஆகஸ்ட் 21 முதல் 23-ம் தேதி வரையும், எஸ்.சி. பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25, 26-ம் தேதிகளிலும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

உயர்கல்வி துறை செயலர் பொ.சங்கர், தொழில்நுட்ப கல்வி துறை ஆணையர் இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் டி.புருஷோத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

25/06/2025

CSIR - NET விண்ணப்பிக்க நாளை 26-6-2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 உதவிப் பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (ஜூன் 26) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு சில அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.

அதன்படி நடப்பாண்டுக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஜூலை 26 முதல் 28-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 3-ல் தொடங்கி 23-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (ஜூன் 26) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, விருப்பமுள்ளவர்கள் /csirnet.nta.ac.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஜூன் 27-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஜூன் 28, 29-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த தேர்வானது ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே நடைபெறும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமம் இருப்பின் மாணவர்கள் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது csirnet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.