11/01/2022

1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் ஜன. 31 வரை விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு

 

1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கும் ஜன. 31 வரை விடுமுறை-தமிழக அரசு அறிவிப்பு.


முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி  மாணவர்களுக்கு ஜன. 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

10,11,12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கல்லூரிகள் விடுமுறை

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம்      தேதி வரை விடுமுறை.*

 

அனைத்து பிஇகலை - அறிவியல்பாலிடெக்னிக் கல்லூரி இளநிலைமுதுநிலை மாணவர்களுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறைஉயர்கல்வித்துறை.

தமிழகத்தில்1-9 வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை

தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுமுறை

ஆன்லைன்,   கல்வித்தொலைக்காட்சி மூலம் 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை



No comments:

Post a Comment