Search This Blog

03/08/2021

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் முறையாக பெற்ற பட்டம் பதவி உயர்வுக்கு செல்லும்- பல்கலை. பதிவாளர்

 


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து முறையாக பெற்ற இளங்கலை, முதுகலை பட்டம் அரசுப்பணி மற்றும் பதவி உயர்வுக்கு செல்லுபடியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திறந்தநிலை பல்கலைக்கழகத்திலிருந்து முறையாக அதாவது பத்தாவது மற்றும் பிளஸ் டூவுக்குப் பின்னர் பட்டப்படிப்பை முடித்தால், அது மற்ற பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பை போலவே செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

1.TNOU-பதிவாளரின் அறிவிப்பு  

2.நியமன அங்கீகரம் ஆணை

3.பதவி உயர்வு அங்கீகரம் ஆணை 

👇

Click Here

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰




No comments:

Post a Comment