கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதி கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (18.12.2023) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
Search This Blog
Showing posts with label Holiday. Show all posts
Showing posts with label Holiday. Show all posts
17/12/2023
கனமழை காரணமாக நெல்லை,தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
03/12/2023
23/11/2023
இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
🌂🌂🌂🌂🌂🌂🌂🌂
இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மாவட்டங்கள்.
☔☔☔☔☔☔☔☔☔
நெல்லை , குமரி , தென்காசி , தூத்துக்குடி, புதுக்கோட்டை , விருதுநகர், நீலகிரி. தேனி.
23/10/2022
25/10/2022 அன்று அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு.
தமிழ்நாடுஅரசு வெளியிட்ட அறிவிப்பில், 'இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக்கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பணி நாளாக அனுசரிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Happy Deepavali
✴️✴️✴️✴️✴️
🌸🌸🌸
🎇🎇
🎈
🙏
Subscribe to:
Posts (Atom)