Search This Blog

26/03/2024

Extension of Date of Registration for CUET-UG TO 31-3-2024

 Extension of Date of Registration for Common University Entrance Test [CUET (UG)] - 2024.






மாணவர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்


APPLY
👇






20/03/2024

Applications invited for CTET-July-2024, Last Date : 2-4-2024

 


Duration of On-line Application: 07.03.2024 to 02.04.2024

Last date for submission of on-line Application: (Before 02.04.2024 11:59PM)

Last date for submission of fee: 02.04.2024 (Before11:59PM)

Date of Examination:  07 JULY, 2024


Information Bulletin👉Click Here


Apply online👉Click Here


🔰🔰🔰🔰🔰


✅✅✅


🎯


🙏




15/03/2024

TN-SLET _2024 host By MS University-Tirunelveli Registration Starts on 1-4-2024

 

Manonmaniam Sundaranar University will host the notification on 20.03.2024 for SET Examination for the eligibility of Assistant Professors in University/Colleges. The SET examination will be conducted in 43 subjects in Computer Based Test (CBT) mode and the details are available in the University website. (www.msuniv.ac.in)


IMPORTANT DATE

  1. Date of Notification-20.03.2024
  2. Date of Commencement of Applying through online mode-01.04.2024
  3. Last date of submission of Application through online mode 30.04.2024
  4. Date of Examination 03.06.2024 (Tentative)


For other information relating to educational qualification, age limit, reservation norms, examination scheme, Exam fee payment and other details, the candidates are advised to refer further details in the University Website www.msuniv.ac.in


       -REGISTRAR

14/03/2024

TNTRB-SGT Registration Extended to 20-3-2024, 5PM

 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் 2024 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01/2024, நாள் 09.022024 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15032024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர். அதனடிப்படையில் மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி 15.03.2024 லிருந்து 20.03.2024 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.


Press release 👉Click Here

🙏

TNTRB-Applications for Assistant Professors. Last Date:29-04-2024

Applications are invited from eligible candidates for Direct Recruitment to the posts of 
Assistant Professors in Tamil Nadu Collegiate Educational Service for Government 
Arts & Science Colleges and Government Colleges of Education through online mode 
only up to 05.00 p.m. on 29.04.2024.


No. Of Vacancies: 4000


Notification👉Click here

Syllabus👉Click Here

Apply online👉Click Here


🙏








06/03/2024

கன்னியாகுமரியும் மஹாசிவராத்திரியும்



குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் இங்குள்ள 12 சிவாலயங்களை ஓட்டமும், நடையுமாக சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் நடைபெற்று வருகிறது. பல நூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த சிவாலய ஓட்டம் ஆன்மிகம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு முக்கிய நிகழ்வாகும். இதில் பக்தர்கள் முன்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கி, திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிப்பாகம் மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கரநாராயணர் கோவில் ஆகிய 12 சிவாலயங்களில் ஓடி சென்று வழிபடுவார்கள். 


  • முதல் கோவிலில் இருந்து கடைசி கோவில் வரை உள்ள தூரம் 102 கி.மீ. ஆகும்.
  • சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களையும் அதன் சிறப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.

குமரியில் 12 சிவாலயங்கள் அருகருகே அமைந்திருப்பதும், அந்த ஆலயங்களை ஓடிச்சென்று சிவராத்திரியில் வழிபடும் நிகழ்வும் கொஞ்சம் வித்தியாசமானது என்றால் மிகையாகாது.

சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்று கூறியவாறு ஓடுவது வழக்கம். இந்த சிவாலய ஓட்டம் இன்றல்ல, நேற்றல்ல 18-ம் நூற்றாண்டில் இருந்தே நடைபெற்று வருவதாக ஓலைச்சுவடியில் கூறப்பட்டுள்ளன.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட 12 சிவாலயங்களுக்கும் பல்வேறு சிறப்புகள் உள்ளன. அதனை இப்பகுதியில் காண்போம்.


முன்சிறை திருமலை மகாதேவர் கோவில்:-

மார்த்தாண்டத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது மதுரை திருமலை நாயக்கரின் தாய் உதிச்சி என்பவர் கட்டிய கோவில் எனவாய்மெழி கதையாக கூறப்படுகிறது. முன்சிறை கிராமத்துடன் ராமாயணத்தை இணைக்கும் வாய்மொழிச் செய்திகளும் உள்ளது. அதாவது ராவணன், சீதையை சிறைவைத்த முதல் இடம் (முன்சிறை) என்று சொல்லப்படுகிறது.

இந்த கோவிலின் மூலவரை சூலபாணி என்று கூறுவார்கள். பிரணவத்தின் பொருள் தெரியாததால் படைப்புக் கடவுளான பிரம்மனை, முருகன் சிறைபிடித்து வைத்த இடமே முன்சிறை ஆயிற்று. அப்போது பிரம்மனின் முன்தோன்றிய வடிவமே சூலபாணி என்ற ஒரு கதையும் உண்டு.


திக்குறிச்சி மகாதேவர் கோவில்:-

நம்பூதிரி ஒருவரின் கனவில் சிவன் தோன்றி ஆற்றின் கரையில் கோவில் அமைக்க கட்டளை இட்டதாகவும், அவர் தன் சொத்துக்களை விற்று கோவில் கட்டியதாகவும் தலபுராணம் கூறுகிறது. இந்த கோவிலில் நந்தி இல்லை. திக்குறிச்சி ஊருக்கு ஒருமுறை வந்த காளை ஒன்று ஊர் மக்களுக்கு மிகுந்த தொல்லை கொடுத்தது. ஊர் மக்கள் கல்லால் எறிந்து அதை விரட்டிப் பார்த்தனர். ஆனால் அது மிரண்டு விரட்டியவர்களை எதிர்த்தது. இதையறிந்த தரணநல்லூர் நம்பூதிரி அந்த காளையை தாமிரபரணி ஆற்றின் கரையில் மூழ்கச் செய்தார். அப்போது கோவிலில் இருந்த நந்தியும் மாயமாகி விட்டது என்றும், அதன்பிறகு இந்த கோவிலில் நந்தி வைக்க வேண்டாம் என ஊர் மக்கள் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. 

குழந்தை வேண்டுமா? அல்லது அறிவில்லாத பல குழந்தைகள் வேண்டுமா? என கேட்டார். மிருகண்டர் ஒரு குழந்தை போதுமென்றார். குழந்தை பிறந்தது. மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனது. எமன் அவனை நெருங்கியபோது சிவன் கோவிலுக்குள் நுழைந்து லிங்கத்தை பிடித்தான். சிவன் சூலத்தால் எமனைக் குத்தினான். மார்க்கண்டேயன் பிழைத்தான். எமன் சிறு பாசக்கயிற்றை வீசினான். லிங்கம் சரிந்தது. இதனால் இந்த சிவன் காலனின் காலன் என அழைக்கப்படுகிறார்.


திருவிடைக்கோடு சடையப்ப மகாதேவர் கோவில் :-

ஒருமுறை இரண்டு சிறுவர்கள் அந்த காட்டு வழியாக நடந்து வந்தனர். அவர்கள் வில்வமரத்தின் அடியில் சுயம்புவாக நின்ற ஒரு சிவலிங்கத்தைக் கண்டனர். இந்த அதிசயத்தை ஊர்மக்களிடம் தெரிவித்தனர். மக்கள் லிங்கத்தைப் பார்த்தனர். லிங்கத்தின் உச்சியில் சடை தெரிந்தது. அதனால் சடையப்பர் என அழைக்கப்பட்டார். கி.பி. 16-ம் நூற்றாண்டிலேயே இந்த கோவில் சடையப்பர் கோவில் என அழைக்கப்பட்டிருக்கிறது.

 

திருவிதாங்கோடு மகாதேவர் கோவில் :-இந்த கோவில் மூலவர் லிங்க வடிவம் கொண்டவர். கருவறை வாசலைவிட லிங்கம் பெரிதாக தோற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. இந்த கோவில் கி.பி.9-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று தெரிகிறது. இந்த கோவிலின் கல்வெட்டு ஒன்று மூலவரை ஈசான சிவன், ஆலமரப் பொந்தில் இருப்பவர் என்றும், நம்பூதிரிகள் மூலவரை பரிதிபாணி என்றும் கூறுகின்றனர்.

திருவிதாங்கோடு சிவன் கோவிலைப் பிற 11 சிவாலயங்களிலிருந்தும், குமரி மாவட்டத்தில் உள்ள பிற கோவில்களில் இருந்தும் பிரித்துக் காட்டும் அம்சம் இங்குள்ள சிற்பங்கள்தான். சிவன், விஷ்ணு கோவில்களில் ஒரே நாளில் திருவிழா தொடங்கி 10 நாட்களிலும் நடக்கிறது.


திருப்பன்னிபாகம் மகாதேவர் கோவில் :-

இந்த கோவில் தொடர்பான கதை மகாபாரதம் அர்ஜூனன் தபசுடன் தொடர்புடையது. அர்ஜுனனுக்கும், சிவனுக்கும் நடந்த சண்டையில் அர்ஜுனன் தோற்றான். அப்போது சிவனை அர்ஜுனன் அடையாளம் கண்டான். தசாவதார கதையில் ஒன்றான வராக அவதாரக் கதையுடனும் இந்த கோவில் புராணத்தை இணைத்துக் கூறுகிறார்கள்.


நட்டாலம் சங்கரநாராயணர் கோவில்:-

இந்த கோவில் கருவறை மூலவரை அர்த்தநாரீஸ்வரர் என்று குறிப்பிடுகின்றனர். கி.பி. 16, 17-ம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கருதலாம்.

சிவாலய ஓட்டம் தொடர்பான மகாதேவர் கோவிலின் முன்பு இருக்கும் குளத்தின் முன் சங்கரநாராயணர் கோவில் உள்ளது. இதன் கருவறையில் லிங்க வடிவ சங்கரநாராயணர் இருக்கிறார். இந்த கோவில் மண்டபத் தூண்களிலும், நமஸ்கார மண்டபத் தூண்களிலும் சிற்பங்கள் உள்ளன. இவை அரச குடும்பத்தினரின் சிற்பங்கள். இந்த சிற்பங்களின் அடிப்படையில் வேணாட்டு அரசர்களின் நன்கொடை இந்த கோவில் என கருதப்படுகிறது அடிப்படையில் வேணாட்டு அரசர்களின் நன்கொடை இந்த கோவில் என கருதப்படுகிறது. 



05/03/2024

Select Tax Deductions Regime -KALANJIYAM App.

 



ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் விடுப்பு முதல் Pay slip வரை அனைத்து பணி பலன்களையும் பெறுவதற்கான ஒரே App-களஞ்சியம் செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

IT இந்த மாதம் 10 ஆம் தேதிக்குள் அவர்கள் அதாவது employee log in வழியாக old regime or New regime என்பதை choose செய்ய வேண்டும் அப்படி செய்யும் பட்சத்தில் system அதுவே employee க்கு எவ்வளவு ஐடி வரும் என்று மாதம் மாதம் பிடித்து கொள்ளும் அதை நம்மால் மாற்ற முடியாது 

நாம் கொடுக்கா விட்டால் அதுவே நியூ regime என்று எடுத்து கொண்டு பிடித்தம் மேற்கொள்ளும்.


Dear All,

As instructed by CTA/eTeam, the option to declare the Income Tax savings plan has been enabled in the system. It is available for both Employees and Pensioners. This option is also available to DDOs to declare the savings details on behalf of the employee. Pensioners will get a bulk sms to declare the tax plan for the FY2024-25 shortly.

Employees and Pensioners shall declare IT through Kalanjiyam Mobile App (or) through kalanjiyam Web Application. For now, Mobile App have a limited option to choose either old regime or new regime for the assessment year 2024-25. However, Kalanjiyam web applications have an extended features to update the tax savings plan and other income details. Please note, once the tax calculation method (old/new regime) is selected for this FY, it cannot be changed in between the same financial year.


Up on user declaration, the system will auto calculate the monthly deductions based on the projected Taxable Income for the assessment year 2024-25 and there will not be any manual entries by DDOs thereafter.


Employees and Pensioners will get an option by December 2024 to upload the proof document for the exemption amount that already declared. 


Those who have not declared the IT savings plan before the given cut off date, System will auto consider as New Regime by default and cannot be changed thereafter.


களஞ்சியம்

App

Download

செய்ய

👇


Android version👉Click Here


log in using

👇

User id / employeeno

&

Password



Follow

👇




Select
👇
Old regime👉
/
New regime👉

(தேர்வு செய்த முறையை மாற்ற முடியாது) 

Done
🙏