Search This Blog

10/01/2021

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு. ! !! !!

               
 வரும் 17ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் முகாமை மத்திய சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் 16ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்க உள்ளதால் ஒரே நேரத்தில் மூன்று தடுப்பு மருந்துகள் அளிப்பதில் சிரமம் இருப்பது காரணமாக போலியோ சொட்டு மருந்து கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.