Search This Blog

05/07/2021

CBSE 2021-2022 தேர்வு முறை அறிவிப்பு.

 சிபிஎஸ்இ திங்களன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. 2021-22 ஆம் ஆண்டிற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது, இதில் இந்த கல்வியாண்டு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகள் தேர்வுகள் 2 கட்டங்களாக நடைபெறும். ஒவ்வொரு கடத்திலும் சுமார் 50% பாடத்திட்டங்கள் இருக்கும். முதல் கால தேர்வு நவம்பர் மற்றும் டிசம்பரில் நடைபெறும். இரண்டாம் பருவ தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதல் பருவத் தேர்வு 90 நிமிடங்கள் நடைபெறும் என்றும், 2 ஆம் பருவத் தேர்வு 2 மணி நேரம் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment